பழுதடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்- திமுக சட்டமன்ற உறுப்பினர்

சிங்காநல்லூர் பகுதியில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமென திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் வலியுறுத்தியுள்ளார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில், அத்தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 960 வீடுகளை கொண்ட இந்த குடியிருப்பு சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மாற்று இடம் வழங்காமல் இங்கு குடியிருப்பவர்களை காலி செய்யுமாறு வீட்டு வசதி வாரிய துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

இதுதொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாக குடியிருப்பு வாசிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும், இல்லையெனில் போராட்டங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...