மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு (பிங்க்) மாதம்

உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு (பிங்க்) மாதமாக அனுசரிக்கப்படுகிறது. பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் மிகஅதிகம் பேரை பாதிக்கும் மார்பகப் புற்றுநோய்யானது ஆரம்பநிலையில் கண்டறியப்பட்டால் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளதால், இப்புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது.

கடந்த 2003ல் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ இராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் பற்பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. இந்நிகழ்வின்போது, அக்டோபர் மாதம் முழுவதும் இலவச மார்பக பரிசோதனை முகாம், இலவச மேமோகிராம் (X-கதிர்பட சோதனை), விழிப்புணர்வு கையேடுகள் வழங்குதல், குறும்படம் வெளியிடுதல் முதலியவை நடைபெறும்.

அதன்படி, இந்த வருடம் ஸ்ரீ இராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மையத்தில் அக்டோபர் மாதம் முழுவதும் இலவச மார்பக பரிசோதனை முகாம், இலவச மேமோகிராம் பரிசோதனை நடைபெற உள்ளது.



செப்டம்பர் 30 ம் தேதியன்று மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெருமுயற்சியில் எல்லோரும் சுலபமாக கையாளும் வகையில், புரிந்து கொள்ளும் வகையிலும் செவிமடல்கள் வழியாக விபரங்களைக் கேட்டறிவதற்கு "Blue Tooth Breast Cancer" என்ற இணையத்தள வழி செயலியினை பி.குகன் அறிமுகப்படுத்தினார்.



முன்னதாக, எஸ் என் ஆர் சான்ஸ் டிரஸ்ட் இணை நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ. இலக்ஷ்மிநாராயணசாமி தலைமைpயல் நடைபெற்ற இந்நிகழ்வில் காவல்துறை உதவி ஆணையர் எஸ்.லட்சுமி முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு இணையதள வழி செயலியை வெளியிட்டார்.



Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...