கோவை மத்திய சிறைச்சாலையில் மரம் நடும் விழா - ஈஷா பசுமை கரங்களுடன் இணைந்து 3650 மரக்கன்றுகள் நடவு

ஈஷா பசுமை கரங்களோடு இணைந்து, கோவை மத்திய சிறைச்சாலைக்குள் 3650 மரக்கன்றுகள் இன்று நடவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி சைலேந்தர் பாபு தலைமை தாங்கினார். ஆய்வாலர் ஜெனரல் ஆர்.அறிவுடைநம்பி, சிறைச்சாலை கண்காணிப்பாளர்  எம்.செந்தில் குமார் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் மூலம் 3000  டிம்பர்  மரங்களும் 650 பழ  மரங்களும் நடவு செய்யப்பட்டன. மரங்கன்றுகள் அனைத்தும்  ஈஷா  பசுமை கரங்களினால் வழங்கப்படும் இலவச மரக்கன்றுகளாகும். இவை அனைத்தும் 100 நதவிகிதம் இயற்கை முறைப்படி ஈஷா  நர்சரியில் உருவாக்கப்பட்டவை  என்பது  குறிப்பிடத்தக்கது. தேக்கு, மஹாகனி, ரோஸ்வுட், செஞ்சந்தனம், வேங்கை, மஞ்சள் கடம்பு உள்ளிட்ட மரங்களும் நெல்லி, எலுமிச்சை,கொய்யா,  மாதுளை, விளாம்பழம் போன்ற பழ மரங்களும் இதில் நடவு செய்யப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் சைலேந்திர பாபு, சிறைச்சாலையின் நுழைவாயில் அருகே முதல் மரக்கன்றை நட்டு வைத்தார். அவர் இந்த மரம் நடுதல் நிகழ்வைக் குறிக்கும் கல்வெட்டு ஒன்றையும் இன்று  திறந்து வைத்தார்.



Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...