கேஎம்சிஎச்-யில் முழங்கால் பகுதி மூட்டுமாற்று பயிற்சி வகுப்பு

கேஎம்சிஎச் மூட்டுமாற்று அறுவை சிகிச்சயைில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் முன்னோடியாக திகழ்ந்துவருகிறது. முழங்கால் மூட்டுகளில் உள்ள குறுத்தெலும்பு தேய்மானம், மூட்டுகளில் உராய்வு மற்றும் காயங்கள், இந்தியாவில் பல லட்சம் மக்களிடையே பொதுவாக காணப்படும் ஒரு நோய். ஆரம்ப கட்டத்தில் இத்தகைய நோய் இருக்கும்போது, மருந்துகள், முடநீக்கியல் பயிற்சிகள் மற்றும் பிற அறுவை சிகிச்சையற்ற முறைகள் எதுவும் நீண்ட கால நிவாரணம் அளிக்காது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே முன்பலெ்லாம் தீர்வாக இருந்தது.

ஒட்டுமொத்த முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில், உலோகம் மற்றும் சிறப்பு பிளாஸ்டிக் போன்றவையால் மாற்றி அமைக்கப்படுகிறது. இதுவும் காலை மடக்குதல், சிறிய அளவில் விளையாட்டுக்கள் போன்றவைகளை தவிர்க்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதன் ஒரு பகுதியாக முழங்கால் பாதி மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, வலியிலிருந்து நிவாரணம் அளித்ததுடன், செயல்பாட்டிலும் மேம்பாடு இருந்தது. எலும்பின் பகுதியிலும் பாதுகாக்கப்படுகிறது.



இது தொடர்பான பகுதி முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வகுப்பினை மருத்துவர் எஸ். ஜி திருமலைசாமி, நாடு முழுவதும் உள்ள முக்கிய அறுவை சிகிச்சை மருத்துவர்களை ஒருங்கிணைத்து நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த வகுப்பில் நடக்கும் பயிற்சி வகுப்பு, நேரடி அறுவை சிகிச்சயைின்போது, இளம் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் நேரடியாக கலந்துரையாடி பயன் பெறலாம்.

இதுகுறித்து, கேஎம்சிஎச் தலைவர் மருத்துவர் நல்ல ஜி பழனிசாமி கூறுகையில், "கேஎம்சிஎச் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த பின்னர் அதோடு சிகிச்சையை நிறுத்தி விடுவதில்லை. அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் அதனால் ஏற்படும் சிரமங்களுக்கு தீர்வும் அளிக்கின்றனர். இத்தகயை சிரமத்தை போக்கவே பகுதி முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை போன்றவைகளை மேற்கொள்கின்றனர்" என்றார். மெலும், நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கும் அறிவு விளக்கேற்றும் இந்த துறையின் அரிய முயற்சியையும் பாராட்டினார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...