அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்காக உடலை தானமாக வழங்கிய முன்னாள் இராணுவ வீரர்


கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள பிர்ந்தாவன் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் (76). இவரது மனைவி ராஜலட்சுமி. இத்தம்பதியினருக்கு அஞ்ஜனா மற்றும் அப்பர்ணா ராஜன் ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

நாராயணன் 1963 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை இந்திய இராணுவத்தில் பணியாற்றியுள்ளார். இந்தியா - சீனா இடையேயான போரில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது தான் உயிரிழந்த பின் தனது உடலை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உடற்கூறு கல்விக்காக பயன்படுத்திக்கொள்ள நாராயணன் உடல் தானம் செய்துள்ளார்.



அதன்படி, இன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சௌந்திரவேலிடம் உடல் தானத்திற்கான ஆவணங்களை நாராயணன் வழங்கினார்.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...