வன உயிரின வார விழாவினை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சி நாளை துவக்கம்

வன உயிரின வார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி தமிழ்நாடு வனவியல் பயிற்சிக் கழகத்தில் உள்ள புதிய கலை அரங்கில் நடைபெறவுள்ளது.

அக்டோபர் 5 (நாளை) துவங்கி 8ம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 6ம் தேதியன்று மினி மாரத்தான் மற்றும் 7ம் தேதியன்று புகைப்படப் போட்டி உள்ளிட்டவையும் நடைபெறவுள்ளது.

இதில் புகைப்படக் கலைஞர்கள் தங்களிடம் உள்ள சிறந்த வன உயிரின புகைப்படங்களை நேரில் ஆஜராகி பார்வைக்கு வைக்கலாம். தேர்வு செய்யப்படும் புகைப்படங்களுக்கு சான்றும் பரிசும் வழங்கப்படும்.

மேலும், விபரங்களுக்கு கோவை மாவட்ட வன அலுவலகம் 0422- 2456911 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...