கோவை ராஜஸ்தானி சங்கம் சார்பில் இன்று பசுக்களை பாதுகாக்க நிதி திரட்டும் நடன நிகழ்ச்சி



கோவை, ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் ராஜஸ்தானி சங்கம் சார்பில் கோவையில் ராஜஸ்தானி எரியூட்டு மையம் அமைக்கவும், பசுக்களை பாதுகாக்கவும் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, இன்று (அக்.,7) மாலை ஆர்.எஸ். புரத்தில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சியை ராஜஸ்தானி சங்கம் நடத்துகிறது. முக்தி தம் என்ற ராஜஸ்தானி எரியூட்டு மையம் கட்டவும், பசுக்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் "கோசாலா"வுக்காவும் இதில் நிதி திரட்டப்படுகிறது.



இது குறித்து கோவையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஸ்வா அன் தேவ்ஜி டைமன்ட்ஸ் விஸ்வநாதன் மற்றும் ராஜஸ்தானி சங்க செயலாளர் பன்சி சங் சவ்கான் ஆகியோர் கூறியதாவது:-

"இளம் நடன கலைஞர்களை உருவாக்கி வரும் ராஜ் அட்ரோஜா டான்ஸ் ஸ்டுடியோ இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. நல்ல காரணங்களுக்கான நடனத்தை ராஜ் அட்ரோஜா இந்த நிகழ்ச்சியின் மூலம் துவக்குகிறது.

இந்த நிகழ்ச்சியில் 600 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்தி தம் என்ற ராஜஸ்தானி எரியூட்டு மையம் கட்டவும், பசுக்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோசாலாவுக்காவும் இதில் நிதி திரட்டப்படுகிறது" என்றனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...