அக்., 19-ம் வரை விலங்குகளின் ஓவியங்கள் மற்றும் மரச்சிற்பங்களின் கண்காட்சி


கேரளாவில் பிறந்த பி.ஜி. தினேஷ், திருசூரில் உள்ள ஓவியக் கலைக் கல்லூரியில் பயன்று முடித்தார். இதன் மூலும் நையாண்டி, நகைச்சுவை போன்ற ஓவியக் கலையுணர்வுகளில் சிறந்து விளங்கினார்.  சிறு வயது முதலே உணர்வுபூர்வமான ஓவியங்களை வரைவதில் தினேஷ் கைதேர்ந்து காணப்பட்டார். 



மரச்சாமான்களில் சிற்பம் வடிப்பது, விலங்குகளை தத்ரூபமாக வரைவது போன்ற அவரது திறமைகளை மக்களிடையே வெளிக்கொண்டு வரும் வகையில் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.



ஜென்னி ரெசிடென்சியில் வரும் 19-ம் தேதி வரை நடக்கும் இந்தக் கண்காட்சியில், பி.ஜி. தினேஷ் உருவாக்கப்பட்ட ஓவியங்கள் மற்றும் மரச்சிற்பங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான ஓவியப்பிரியர்கள் கண்காட்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



இது குறித்து ஓவியர் தினேஷ் கூறுகையில், ஒவ்வொரு ஓவியங்களும் மக்களின் உணர்வுகளை வெளிக்கொண்டு வரும் என நம்புகிறேன். இந்தப் படங்கள் எனது சிறுவயதை நினைவூட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...