அக்., 19-ம் வரை விலங்குகளின் ஓவியங்கள் மற்றும் மரச்சிற்பங்களின் கண்காட்சி


கேரளாவில் பிறந்த பி.ஜி. தினேஷ், திருசூரில் உள்ள ஓவியக் கலைக் கல்லூரியில் பயன்று முடித்தார். இதன் மூலும் நையாண்டி, நகைச்சுவை போன்ற ஓவியக் கலையுணர்வுகளில் சிறந்து விளங்கினார்.  சிறு வயது முதலே உணர்வுபூர்வமான ஓவியங்களை வரைவதில் தினேஷ் கைதேர்ந்து காணப்பட்டார். 



மரச்சாமான்களில் சிற்பம் வடிப்பது, விலங்குகளை தத்ரூபமாக வரைவது போன்ற அவரது திறமைகளை மக்களிடையே வெளிக்கொண்டு வரும் வகையில் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.



ஜென்னி ரெசிடென்சியில் வரும் 19-ம் தேதி வரை நடக்கும் இந்தக் கண்காட்சியில், பி.ஜி. தினேஷ் உருவாக்கப்பட்ட ஓவியங்கள் மற்றும் மரச்சிற்பங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான ஓவியப்பிரியர்கள் கண்காட்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



இது குறித்து ஓவியர் தினேஷ் கூறுகையில், ஒவ்வொரு ஓவியங்களும் மக்களின் உணர்வுகளை வெளிக்கொண்டு வரும் என நம்புகிறேன். இந்தப் படங்கள் எனது சிறுவயதை நினைவூட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...