பொதுக் கழிவறை வசதிகள் இல்லாத வார்டு மக்கள் அதிகாரிகளை அணுக வேண்டும் - மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

திறந்த வெளி மலம் கழிப்பதை தடுப்பதற்காக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுக் கழிப்பிட வசதியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.  மேலும், நூறு வார்டுகளிலும் 100 சதவீத திறந்த வெளி மலம் கழிப்பதை தடுப்பதற்காக துண்டுபிரசுங்கள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதன் பலனாக, பொதுமக்கள் மாநகராட்சியால் கட்டப்பட்ட பொதுக் கழிப்பறையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 

இந்த நிலையில, காமராஜபுரம், லைட் ஹவுஸ் சாலை, சுப்ரமணிய சாலை, குனியமுத்தூர், சுந்தராபுரம், குறிச்சி, கோவைபுதூர், குனியமுத்தூர், சொக்கம்புதூர், செட்டிவீதி உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் திறந்த வெளியில் மக்கள் மலம் கழிக்கின்றனர். இதனை தடுக்கும் வகையில், திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களுக்கு ரூ.600 அபராதம் விதித்து மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.  

மேலும், நகரில் பொதுக் கழிவறை வசதிகள் இல்லாத மக்கள் அந்தந்த வார்டு அதிகாரிகளை அணுகி, பொதுக்கழிப்பறை செய்து தரக் கோரி மனு அளிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...