நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (அக்டோபர் 8) தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வருகை புரிந்தார். அவரை நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.
நீலகிரிக்கு வந்த தமிழக துணை முதலமைச்சரை மலர் கொத்து வழங்கி வரவேற்ற ஆட்சியர்
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வருகிறார் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.
அதன்படி, நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (அக்டோபர் 8) தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வருகை புரிந்தார்.
அவரை நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.
தொடர்ந்து, குன்னூர் பகுதியில் துணை முதலமைச்சருக்கு அதிமுக-வினர் பட்டாசு வெடித்து சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர். அவருடன் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் உடன் வந்துள்ளார்.
நீலகிரிக்கு வந்த தமிழக துணை முதலமைச்சரை மலர் கொத்து வழங்கி வரவேற்ற ஆட்சியர்
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வருகிறார் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.
அதன்படி, நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (அக்டோபர் 8) தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வருகை புரிந்தார்.
அவரை நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.
தொடர்ந்து, குன்னூர் பகுதியில் துணை முதலமைச்சருக்கு அதிமுக-வினர் பட்டாசு வெடித்து சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர். அவருடன் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் உடன் வந்துள்ளார்.