பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை குறைத்ததை ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவிதிட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை குறைத்ததை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கத்தினர் ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரியில் ஒன்றரை லட்சம் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் நடப்பாண்டில் 40,000 பேர் சேர்ந்துள்ளனர்.



இவர்களுக்கு கல்வி உதவிதிட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 85,000 ஆயிரம் ரூபாய் வழங்கி வரப்பட்டது. தற்போது அது 50,000 ரூபாயாக ஆதி திராவிடர் நலத்துறை மூலம் 11.8.2017ல் அரசானை வெளியிடப்பட்டுள்ளது.

இதனால், பொறியியல் கல்லூரியில் பயிலும் ஒன்றரை லட்சம் மாணவர்கள் பாதிக்கபடுவார்கள். எனவே தற்போது வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் தெரிவித்துள்ளனர். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...