நாட்டின் அனைத்து எல்லையிலும் இந்திய இராணுவம் வலுவாக உள்ளது- மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பேட்டி

நாட்டின் அனைத்து எல்லையிலும் இந்திய இராணுவம் வலுவாக போராடக்கூடிய நிலையில் உள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.



கேரளாவில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங்  விமானம் மூலம் கோவை விந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

அரசியலில் வன்முறைகள் செல்லாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே பாஜக-வால் தற்போது கேரளாவில் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட்களை எதிர்த்த சுமார் 250 பேர் கேரளாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

டோக்லாம் பிரச்சனையை பிரதமர் இந்திய, சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் பாதிப்பில்லாமல் தீர்த்து வைத்துள்ளார். அனைத்து எல்லைகளிலும் நமது இராணுவம் வலுவாக போராடக்கூடிய நிலையில் தான் உள்ளது.

இவ்வாறு இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...