வனவிலங்கு வாரவிழாவை முன்னிட்டு நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புணர்வு

வனவிலங்கு வாரவிழா ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது. நடப்பாண்டிற்கான வன விலங்கு வாரவிழாவினை முன்னிட்டு நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நீலகிரி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற வனவிலங்கு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. இதன் நிறைவு நாளான இன்று நேதாஜி ஸ்நேக் டிரஸ்ட் சார்பாக கை வில்லைகள் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.



உதகை தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உதகை நகர காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் கலந்துகொண்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வனம் மற்றும் வனவிலங்கு குறித்த வாசகங்கள் பொறித்த கை வில்லைகளை கட்டினார்.

இந்நிகழ்ச்சியில், அமைப்பின் தலைவர் லாரன்ஸ் மற்றும் நேதாஜி ஸ்நேக் டிரஸ்ட்டை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...