கோவையில் டெங்கு காய்ச்சலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்- மாநில அரசைக் கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதில் கோவையில் தற்போது வரை 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக அறிவித்து வரும் தமிழக அரசு அதனை ஒழிக்க எவ்வித முறையான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, இன்று தேமுதிக சார்பில் கோவை டாடாபாத் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தேமுதிக காட்டன் செந்தில் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது டெங்கு காய்ச்சலால் தொடரும் உயிரிழப்புகளை கண்டுகொள்ளாத தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. 

இந்தி ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக கோவை மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...