அண்ணனை கொலை செய்த வழக்கில் தம்பி உட்பட மூவருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்டம், துடியலூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான உன்னி என்கிற ரமேஷ் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. 

இதனால், அவரது சகோதரர் மனோஜ்குமார் தனது நண்பர்களான வெள்ளியங்கிரி, விஜய் ஆனந்த்துடன் சேர்ந்து கொலை செய்ததாக கடந்த 2009-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து கோவை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கிருஷ்டோபர் இன்று உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் சேர்க்கப்பட்ட மேலும் இருவரான ஷங்கர், பாலு ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...