மகாகவி பாரதியார் வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிப்பு



பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் ஒவ்வொரு மாதமும் பாரதி பிறந்த தேதியான 11-ம் தேதியினை நினைவு கூறும் வகையில் தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி நடைபெற்ற "வையத் தலைமை கொள்” எனும் தலைப்பில் நடைபெற்ற சொற்பொழிவை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். கணபதி தொடங்கி வைத்தார்.

அப்போது, அவர் பேசுகையில், வரும் டிசம்பர் 11-ம் தேதி பாரதியின் பிறந்தநாளை மிகச்சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. ”மகாகவி பாரதியார் வாழ்நாள் சாதனையாளர் விருது” எனும் பெயரில் பாரதியை நினைவு கூறும் வகையில் பாரதியார் குறித்தும், தமிழ்மொழி குறித்தும் ஆய்வு மேற்கொண்ட ஒரு மூத்த தமிழறிஞருக்கு வழங்கப்பட உள்ளது. 



இதற்கென தனியாக ஒரு குழு அமைத்து விருதுக்குரியவர் தேர்வு செய்யப்படுவார். மேலும், நமது பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரி மாணவர்களிடையே கவிதைப் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தி ஒவ்வொன்றிலும் முதல் 3 இடங்களில் வரும் பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேருக்கும், இணைப்புக்கல்லூரி மாணவர்கள் 9 பேருக்கும் ஆக 18 மாணவர்களுக்கு ”இளம் பாரதி” விருது வழங்கப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார். 

தொடர்ந்து,  பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். கணபதி, பாரதி பிறந்தநாள் விழாவில் மாணவர்கள் பங்கேற்கும் கலைவிழாக்கள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்படும். என்றார். 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...