இரட்டை இலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் - ஒப்பந்தம் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி

இரட்டை இலை சின்னத்தினை மீட்டெடுக்க லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் தில்லியில் விசாரணைக் கைதியாக உள்ளார். 

மேலும், இவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் வரப்பெற்றதையடுத்து தொடர்ந்து விசாரணைக்காக நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார். 

இதனிடையே, கோவை மாவட்டம், கணபதியை சேர்ந்த ராஜவேல் என்பவரிடம் ஒப்பந்தங்கள் எடுத்துத் தருவதாகக் கூறி ரூ.2.40 லட்சத்தை சுகேஷ் சந்திரசேகர் மோசடி செய்து விட்டதாகக் வழக்கு பதியப்பட்டு இன்று கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதற்காக, தில்லியில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட கோவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜ்குமார் வழக்கு விசாரணையை வருகின்ற 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...