பெண் உதவி ஆய்வாளருடன் சண்டையிட்ட பெண் மீது வழக்கு



கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் வட இந்தியா-வில் இருந்து கோதுமை வாங்கி இங்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனத்தின் மீது மோசடி புகார் எழுந்ததையடுத்து நிறுவனத்தின் பிரதிநிதிகளை ராமநாதபுரம் போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்தனர். 

அப்போது மேற்குறிப்பிட்ட நிறுவனத்தில் பணிபுரியும் ஷ்யாமா (28) என்ற பெண்ணும் உடனிருந்தார்.

அவர்களிடம் பெண் உதவி ஆய்வாளர் பிரபாவதி விசாரணை நடத்தியபோது, உதவி ஆய்வாளரை ஷ்யாமா தரக்குறைவாக பேசியதாகவும், சண்டையிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ஷ்யாமா மீது அரசு பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது இடத்தில் தரக்குறைவாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...