கோவையில் பிரபல சிட்கோ நிறுவனம் மற்றும் கற்பகம் மருத்துவக் கல்லூரியின் இலவச மருத்துவ முகாம்



கோவையில் செயல்பட்டு வரும் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான சிட்கோவும், கொசிமாவும், கற்பகம் மருத்துவக்கல்லூரியும் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தி வருகின்றன.

கோவையில் பெரும்பாலானோர் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி கொசிமாவும், சிட்கோவும் கற்பகம் மருத்துவக்கல்லூரியும் இணைந்து இலவச மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்தன.

இதில், சிட்கோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வேலைபார்க்கும் தொ ழிலாளர்கள் அனைவரும் காய்ச்சல், சளி போன்றவற்றிகும், காயம் ஏற்பட்டால் முதலுதவிக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, அப்பகுதியில் இருக்கும் அனைத்து மக்களும் உபயோகப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுaகின்றனர். 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...