”பசுமை தீபாவளி” கொண்டாடுபவர்களுக்கு மாநகராட்சி சார்பில் பரிசு அறிவிப்பு

சுத்தமான மற்றும் பசுமையான தீபாவளி கொண்டாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘பசுமை தீபாவளி’ கொண்டாடும் நபர்களுக்கு பாராட்டி பரிசளிக்கப்படும் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

தீபாவளி பண்டிகையையொட்டி சுற்றுசூழல் மாசுபடாமல் பாதுகாக்க, சுத்தமான மற்றும் பசுமையான தீபாவளி கொண்டாடுவதை ஊக்குவிக்கும் வகையில், ”பசுமையான தீபாவளி” கொண்டாட கோவை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், குடியிருப்பு சங்கங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு மாநகராட்சி சார்பாக பாராட்டி பரிசுகள் வழங்கப்படவுள்ளது. 

இது சம்பந்தமாக பசுமை தீபாவளியை கொண்டாடிய அனுபவங்களை புகைப்படங்களாகவோ அல்லது வீடியோப் பதிவாகவோ வாட்ஸ்ஆப் எண். 8190000400-ல் வரும் திங்கட்கிழமை வரை அனுப்பலாம் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. 

மேலும், கோவை மாநகராட்சியின் சுத்தமான மற்றும் பசுமையான தீபாவளி முயற்சிக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து தீபாவளியை பசுமையான தீபாவளியாக கொண்டாடுமாறு மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...