வீட்டுவசதி வாரியத்தில் விண்ணப்பித்தோருக்கு குலுக்கல் முறையில் வீடு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கோவை வீட்டு வசதி பிரிவு, வெள்ளக்கிணர் பகுதி 1, நிலை 3, உப்பிலிபாளையம், பொன்னையராஜபுரம் சுயநிதி திட்டங்களில் காலியாக உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கடந்த ஜூலை 11ம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு வரும் அக்டோபர் 26ம் தேதியன்று குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்பட உள்ளது.

சிவானந்தா காலனி, டாடாபாத்தில் உள்ள செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி, கோவை வீட்டு வசதி பிரிவு அலுவலக வளாகத்தில் அன்றைய தினம் காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள இந்த முகாமில் விண்ணப்பதாரர்கள் தவறாமல் பங்கேற்று பயனடையுமாறு கோவை வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு 0422-24493359 அல்லது 99404 98965 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...