பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் நினைவுப் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவியர்கள்

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 109வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கு பெறும் கட்டுரை, பேச்சு, மற்றும் கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டிகள் இன்று (அக்டோபர் 21) நடைபெற்றது. 



கோவை மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கோவை மாநகர தெற்குமாவட்ட திமுக செயலாளர்,  சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமைவகித்தார்.

இதனைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றோர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அசன்முகமது ஜின்னா ஆகியோர் வெற்றிபெற்றோருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர்.



இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் மு.முத்துசாமி, கோவை மாநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளங்கோ, மாநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ், அவைத் தலைவர் வெ.ந.பழனியப்பன் மற்றும் கழக முன்னணி மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...