குழந்தைகள் நோய்களால் பாதிக்கப்படுவதை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி


சிறுவயதிலேயே குழந்தைகள் நோயாளிகள் ஆவதை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு குழந்தைகள் நல மையம் ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, குழந்தைகள், கற்கும் திறனின்மை, கவனம் பற்றாக்குறை, வளர்வதில் தாமதம், கேட்கும் திறனிழப்பு, மனநலம் பாதிப்பு போன்ற பல நோய்களால் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.  அவ்வாறு பாதிக்கப்படும், குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சைகளை குழந்தைகள் நல மையம் அளித்து வருகிறது. 

சிறந்த மருத்துவ உளவியாலர், மனநல மருத்துவர், பேச்சு சிகிச்சையாளர், தொழில்முறை சிகிச்சையளிப்பவர் உள்ளிட்ட பெரும் குழுவை அமைத்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

இந்த நிலையில், குழந்தைகள் சிறிய வயதில் நோயாளிகள் ஆவதை தடுக்கும் வகையில், இலவச விழிப்புணர்வு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 27-ம் தேதி முதல், நவம்பர் 27-ம் தேதி வரை சர்வதேச தொழில் சிகிச்சை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன்மூலம், குழந்தைகள் குழந்தைகள் நோய்களால் பாதிக்கப்படுவதை தடுக்கும் விழிப்புணர்வை குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...