புதிய பேருந்து நிலையத்தில் நடைமேடைகள் சேதம்

மேட்டுப்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளிலிருந்து பயனிகள் இறங்குவதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ள நடைமேடைகள் தொடர்ந்து சிதிலமடைந்து வருகின்றன.

இன்று மாலை 4மணியளவில் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த 10C பேருந்து (TN 38 N2263), அதிவிரைவாக வளைந்து நடைமேடையை இடித்ததால் நடைமேடை முழுவதும் சேதமடைந்துள்ளது. அதிர்ஷடவசமாக அதன் அருகே நின்றிருந்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.



இச்சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் கூறியதாவது,:  அதிவேகமாக பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த பேருந்து, நிறுத்துவதற்காக வலதுபுறம் திருப்பப்பட்டது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நேராக நடைமேடையில் இடித்து நின்றது. இதனால் நடைமேடை முற்றிலுமாக உடைந்து நொறுங்கியது..

சரியாக பேருந்தை நிறுத்தக்கூட தெரியாத ஓட்டுநர்கள், எப்படி ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பார்கள் என்பது ஆச்சரியமளிக்கிறது' என்றார்.

பேருந்து நிலைய கண்காளிப்பாளரிடம் இச்சம்பவம் பற்றி கேட்டபோது, நகரப் பேருந்துகள் உள்ளே நிறுத்துவதற்கு அனுமதியே இல்லை என்பது தெரிய வந்தது.

அரசு விதிகளையும் சாலை விதிகளையும் அலட்சியமாக கடந்து செல்லும் ஓட்டுநர்கள் முறையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...