இராஜஸ்தானி சங்கத்தினருக்கான "முக்தி தம்" சாவியினை வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை, அக்டோபர் 29: கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் இராஜஸ்தானி சங்க மண்டபத்தில் முக்தி தம் ( மயான மேடை) கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தெற்கு மண்டலம், சொக்கம்புதூரில் மாநகராட்சியால் ஒப்படைக்கப்பட்ட இடத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் இராஜஸ்தானி சங்கத்தினரால் புதிதாக கட்டப்பட்ட முக்தி தம் கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கும் பொருட்டு கட்டிடத்தின் சாவியினை இராஜஸ்தானி சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார்.



இந்நிகழ்ச்சியின் போது, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் ப.காந்திமதி மற்றும் இராஜஸ்தானி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...