கோவையில் தனது முதலாவது ஸ்டோரைத் திறக்கிறது எர்த்திக்

கோவை, அக்டோபர் 30: சென்னையில் தனது தலைமை அலுவலகத்தையும், இந்தியாவின் புகழ்பெற்ற வடிவமைப்புக்களையும் கொண்டுள்ள முன்னணி கட்டுமானப் பொருட்களை விற்கும் ஆர்க்கிடெக்சுரல் ஸ்டோரான எர்த்திக் எக்ஸ்க்யுசைட் எலிமெண்ட்ஸ் கோவையில் தனது முதலாவது ஸ்டோரை திறந்துள்ளது.

டிசைனர்கள் மற்றும் லேண்ட்ஸ்கேப் கட்டுமானர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் எர்த்திக், அனைத்து பட்ஜெட்களிலும் வடிவமைக்கப்பட்ட வால்பேனல்கள் மற்றும் முரல்களில் ஸ்லேட் ஸ்டோன், லைம்ஸ்டோன், சாண்ட்ஸ்டோன், மார்பிள், கிரானைட், அகேட்ஸ் மற்றும் குவார்ட்ஸ் சைட்களில் அளிக்கிறது. 



திறப்பு விழாவில் எர்த்திக் எக்ஸ்க்யுசைட் எலிமெண்ட்ஸ் இந்திய இயக்குனர் திருமதி.ஷில்பாதர்ஷன் குமார் பேசுகையில், ‘‘ஆர்கிடெக்சர் மற்றும் இண்டீரியர் டிசைனில் வலிமையான தொழில் நுட்பப்பின்னணி கொண்ட எங்கள் குழு புதுமையான சவால்களை எதிர்கொள்வதில் விருப்பம் கொண்டிருப்பதுடன் கட்டுமான கலைஞர்களின் கனவை நனவாக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.



நல்ல வாழ்க்கைக்கான சுவையை உருவாக்குவதில் இந்தியர்கள் முதலில் இருப்பதுடன் அது இன்டீரியர் டிசைன் சந்தையின் விரைவான வளர்ச்சியில் பிரதிபலிக்கிறது. விரைவான நகரமயமாக்கல் மற்றும் அதிகரித்து வரும் நுகர்வு ஆகியவை இந்திய மக்கள் தங்கள் வீடுகளை அமைக்கும் வழிமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் இண்டீரியர் டெக்கரேஷன் துறைக்கு ஊக்கமளித்து, டிசைன் சேவைகள் முதல் வடிவமைக்கப்பட்ட உட்புறங்கள் வரை அனைத்தையும் தனிப்பட்ட விருப்பங்களுக்கு அளிக்கவும் ஸ்டைலான வீடுகளை உருவாக்கும் முயற்சிகளை அளிக்கச் செய்கிறது” என்றார்.

இதனைத்தொடர்ந்து, பேசிய எர்த்திக் ஃபிரான்சைஸ் உரிமையாளர் திரு.விஷ்ணு மோகன், ‘‘கோவையில் எங்களது முதலாவது நிறுவனத்தினை திறப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது இந்தியாவின் மிகவும் துடிப்பான, உற்பத்தி மற்றும் சில்லரை சந்தை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த ஷோரூம் வளரும் புறநகரில் உள்ள மக்கள் எளிதாக தங்கள் விருப்பமான டிசைன்களை பெற உதவும்” என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...