பெங்களூரூவிற்கு ஒருநாளைக்கு இரு சேவைகளை வழங்கும் இண்டிகோ நிறுவனம்

கோவை, நவம்பர் 2 : கோவை - பெங்களூரூ மார்க்கமாக ஒருநாளைக்கு இரு விமானங்களை இயக்குவதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. 

இண்டிகோ விமான நிறுவனமானது, உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகளை வழங்கி வருகிறது. 41 பகுதிகளுக்கு மொத்தம் 141 விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில், கோவை - பெங்களூரூ மார்க்கமாக ஒருநாளைக்கு இரு விமானங்களை இயக்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சேவையான வரும் டிசம்பர் மாதம் 29-ம் தேதி முதல் தொடங்குகிறது. புதன்கிழமை முதல் திங்கட்கிழமை வரையில் ஒரு பயண நேரமும், வியாழக்கிழமைக்கு தனி பயண நேரமும் வெளியிடப்பட்டுள்ளது. 

அதனை தற்போது காணலாம்..

(புதன்கிழமை - திங்கட்கிழமை வரை நாள்தோறும்)

6E322 - பெங்களூரூவில் இருந்து கோவைக்கு பகல் 01.10 மற்றும் பகல் 02.00 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

 

6E354 - கோவையில் இருந்து பெங்களூரூவிற்கு இரவு 9.00 மற்றும் இரவு 09.45 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

 

6E354 - பெங்களூரூவில் இருந்து கோவைக்கு இரவு 07.50 மற்றும் இரவு 08.30 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

6E355 - கோவையில் இருந்து பெங்களூரூவிற்கு இரவு 9.00 மற்றும் இரவு 09.45 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

(வியாழக்கிழமைகளில்)

6E354 - பெங்களூரூவில் இருந்து கோவைக்கு காலை 08.05 மற்றும் காலை 09.10 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

6E355 - கோவையில் இருந்து பெங்களூரூவிற்கு காலை 9.40 மற்றும் காலை 10.40 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

6E322 - பெங்களூரூவில் இருந்து கோவைக்கு மாலை 04.40 மற்றும் மாலை 05.40 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

6E347 - கோவையில் இருந்து பெங்களூரூவிற்கு மாலை 6.10 மற்றும் இரவு 07.20 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...