செயலற்று போன ”வாட்ஸ்அப்” செயலியால் பயன்பாட்டாளர்கள் அதிர்ச்சி

நவம்பர் 3 : தற்போது மக்களோடு ஒன்றிப்போன ‛வாட்ஸ் அப்' செயலி சில நிமிடம் செயலற்று போனதால் பயன்பாட்டாளர்கள் உலகம் முழுவதும் அதிர்ச்சியுற்றனர்.

சமூக வலைதளமான ‛வாட்ஸ் அப்' செயலியை உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்களை பகிரவும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். ஆபத்து காலங்களில் இந்த செயலி மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்தது.

இந்த நிலையில், இன்று மதியம் 2.05 மணி முதல் 2.36 வரை, சில மணி நேரமாக வாட்ஸ்அப் செயலி திடீரென முடங்கியது. இதற்கான காரணம் குறித்து உடனடியாக தெரியா விட்டாலும், தொழில்நுட்பக் கோளாறாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது. வாட்ஸ்அப் செயலிழந்ததால் உலகம் முழுவதும் பயன்பாட்டாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

ஏறக்குறைய, 30 நிமிடத்தில் இந்த சேவை மீண்டும் துவங்கியது. இந்த திடீர் ஸ்தம்பிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...