சேற்றில் சிக்கிய காட்டு யானையை மீட்க போராட்டம்

கோவை, நவம்பர் 4: கோவை தடாகம் பகுதியில் உள்ள தடுப்பணை அருகே உள்ள சேற்றில் சிக்கிய காட்டு யானையை மீட்டு, வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

கோவை வனச்சரகத்திற்குட்பட்ட வீரபாண்டி குட்டை தடுப்பணை அருகே சேறும் சகதியான இடத்தில் ஒற்றை காட்டுயானை நீண்ட நேரமாக நின்று கொண்டே இருக்கிறது. இதனைக் கண்ட பொதுமக்கள், இது தொடர்பாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், வனத்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் வனவிலங்கு வேட்டையாடுவதை தடுக்கும் குழுவினர் விரைந்து வந்து யானையை மீட்டு, வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இது தொடர்பாக அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில், 15 முதல் 20 வயது மதிக்கத்தக்க யானை தடுப்பணையில் நீர் குடிக்க வந்ததாகவும், அந்த யானையுடன் ஒரு குட்டி யானையும் வந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். 

நீண்ட நேரமாக யானை சகதியில் சிக்கி நின்று கொண்டிருப்பதால், அதனைக் காண ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...