வடகிழக்கு பருவ மழை படிப்படியாக குறையும்- வானிலை ஆய்வு மையம்

நவம்பர் 5: தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை ஓரிரு தினங்களில் படிப்படியாகக் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பரவலாக பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதில், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மழை சிறிது சிறிதாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவிவருவதால் இன்னும் இரு தினங்களுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, வரும் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இருந்து புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை மற்றும் பிற பகுதிகளில் மழையின் அளவு குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் தற்போது வரை பெய்த பருவ மழையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் டெல்டா மாவட்டங்கள் நல்ல மழையைப் பெற்றுள்ளன.

மழையளவு விபரம்:-

கலக்காடு - 153 மிமீ

பாபநாசம் அணை - 142 மிமீ

மணிமுத்தாறு அணை - 124 மிமீ

நன்குனேரி - 90 மிமீ

வள்ளியூர் - 79 மிமீ

அம்பாசமுத்திரம் - 68 மிமீ

சேரன்மஹாதேவி - 60 மிமீ

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...