குப்பையில் வீசப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள்

உடுமலை, நவம்பர் 8: திருப்பூா் மாவட்டம் உடுமலை அருகே நரசிங்காபுரத்தில் வாக்காளா் அடையாள அட்டைகள் குப்பையில் கிடப்பதை கண்ட பொதுமக்கள் அதிிர்ச்சி அடைந்தனா்.



பொதுமக்கள் வாக்காளா் அட்டைகளை எடுத்து பாா்த்த போது அவை அனைத்தும் துணை முதலமைச்சா் ஓ.பன்னீா்செல்வத்தின் போடிநாயக்கனூா் பகுதியை சார்ந்தவை என தெரியவந்தது.



தேனி மாவட்ட மக்களின் வாக்காளா் அடையாள அட்டை இங்கு எப்படி வந்தது என்று தெரியாமல் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

மாநிலத்தின் துணை முதலமைச்சா் தொகுதியே இப்படி என்றால் மற்ற தொகுதி வாக்காளா்களின் அடையாள அட்டை என்ன நிலையில் இருக்கும் என்ற கேள்வி பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.



இதுக்குறித்து அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்ததன் பேரில் அந்த வாக்காளா் அட்டைகளை அதிகாரிகள் வாங்கி சென்றனா்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...