கல்வியாளர் சுப்ரமணியத்திற்கு உலக சாதனை யூனியன் விருது


கோவை, நவம்பர் 13

தொழில்முறை கல்வியாளர், ஆராய்ச்சியாளர், ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர் என பல்வேறு துறையில் சாதனை படைத்து வரும் திரு. சுப்ரமணியத்திற்கு உலக சாதனை யூனியன் விருது வழங்கப்பட்டது.



புதுதில்லியில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் எட்டு நாடுகளிலிருந்து சர்வதேச புத்தகங்களின் தலைமைப் பதிப்பாளர்கள் பங்கேற்று அவருக்கு விருதினை வழங்கி கவுரவித்தனர். மேலும், சிறந்த உலக சாதனை யூனியன் புத்தகத்தில் 2018 ஆண்டின் பதிப்பில் இந்த வருட இந்தியர்கள் பிரிவில் அவருடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

சுப்ரமணியன் 1978-ஆம் ஆண்டில் பேராசிரியராகவும் ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழுவின் முதன்மை ஆராய்ச்சித் திட்டத்தில் முதன்மை ஆராய்ச்சியாளர், கற்றல் நிபுணராகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தற்போது, இந்திய அரசின் தரக் கவுன்சில் உறுப்பினரான அவர் கோவையில் உள்ள இந்திய ஆராய்ச்சி மற்றும் முகாமைத்துவக் கழகத்தின் பேராசிரியராகவும் உள்ளார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...