கோவையில் மெகா இரத்த தான முகாம்

கோவை, நவம்பர் 13

ஏ.ஆர்.சி குழுமம் மற்றும் கோவை யுனைடெட் ரவுண்டு டேபிள் உள்ளிட்டவை இணைந்து இன்று மிகப் பெரிய அளவிலான இரத்த தான முகாம் நடைபெற்றது.

ஏ.ஆர்.சி குழுமம் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் முன்னோடி நிறுவனமாகவும், மக்களுக்கு பயன்படும்படி கண்தானம், இரத்த தானம், அன்னதானம் உள்ளிட்ட பொது சேவைகளையும் செயல்படுத்தி வருகிறது. இன்று ஏ.ஆர்.சி குழுமம், திருச்சி லேடீஸ் சர்க்கிள், மதுரை ரவுண்டு டேபிள் மற்றும் கோவை யுனைடெட் ரவுண்டு டேபிள் உடன் இணைந்து கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், கும்பகோணம், திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை உள்ளிட்டு தமிழகம் முழுவதும் இரத்த தான முகாமினை நடத்தியது.



இதில், ஏராளமானோர் பங்கேற்று 700 யூனிட் இரத்தத்தை அரசு பொது மருத்துவமனை மற்றும் இந்தியன் மெடிக்கல் அசோசியேசன்-க்கு தானமாக வழங்கினர்.

இதனைத்தொடர்ந்து, "ஓர் உயிர் காத்ததில் பெருமை கொள்கிறேன்" என்னும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...