தமிழக ஆளுநரை கொசு கடிக்காமல் இருக்க கொசு மருந்து அடிக்க ஏற்பாடு

கோவை, நவம்பர் 14

இரண்டு நாள் பயணமாக கோவை வந்துள்ள தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் ரேஸ்கோஸ் பகுதியில் உள்ள சர்க்யூட் ஹவூசில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆனையர், காவல் ஆணையாளர், காவல் கண்காணிப்பாளர் உள்பட்ட பல்வேற அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ஆளுநர் அலோசனை நடத்தி வரும் குமணன் இல்லத்தில் கொசுக்கள் ஆளுநரை கடிக்காமல் இருக்க மாநகராட்சியில் இருந்து கொசு மருந்து அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாநகராட்சி ஊழியர் ஒருவர் கொசு மருந்து அடிக்கும் இயந்திரத்துடன் அந்த இல்லத்திற்கு மாலை 5.30 மணிக்கு வந்தார்.



டெங்கு நோயால் கோவை மக்கள் அவதியடைந்து வரும் இந்த சூழ்நிலையில் கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே கொசுக்கள ஆளுநரை கடிக்காமல் இருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதே போல் அதிகாரிகள் கொசு கடிக்காமல் இருக்க கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...