அன்னூரில் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் திருட்டு

அன்னூர், நவம்பர் 17

கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த மசக்கவுண்டன் செட்டிபாளையம் பஞ்சாயத்து பொன்னேகவுண்டன் புதூரில் உள்ள அரசு மதுபானக்கடை மேற்பார்வையாளர் ரங்கசாமி இடமிருந்து  2, 76,420  ரூபாயை  இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி கொள்ளையர்கள் பறித்து  சென்றனர்.

அன்னூர் அடுத்த செம்மானி செட்டிபாளையத்தைச் சார்ந்த வெள்ளிங்கிரி மகன் ரங்கசாமி(47), இவர் பொன்னேகவுண்டன் புதூரில் உள்ள அரசு மதுபானக்கடையில் மேற்பார்வையாளராக பனியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு 11.00 மணியளவில் கடை விற்பனையாளர் சம்பத் மற்றும் மேற்பார்வையாளர் ரங்கசாமி இருவரும் விற்பனையை முடித்துவிட்டு விற்பனையான பணம் ரூபாய் 2,76,420/-  எடுத்து கொண்டு தன் இருசக்கர வாகனத்தில் மசக்கவுண்டன்செட்டிபாளையம் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று முகமூடி அணிந்த நபர்கள்  ரங்கசாமியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி  கீழே தள்ளிவிட்டு  மதுபான விற்பனை பணத்தை பறித்து    சென்றுவிட்டார்கள். 

இது சம்மந்தமாக அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...