ரியல் எஸ்டேட் அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

திருப்பூர், நவம்பர் 28

திருப்பூர், பாளையக்காடு சூர்யா காலனி பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன் (49). இவர் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் பாரப்பாளையத்தை சேர்ந்த மாராக்காள் (50) என்பவரிடம் இருந்து அந்த பகுதியில் உள்ள 10 1/2செண்ட் நிலைத்தை விலைக்கு வாங்கியுள்ளார். 

அதற்கு, கடந்த ஏப்ரல் மாதம் கிரைய ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கு முன்பனமாக மொத்தம் மாராக்காளிடம் ரூ.13 லட்சத்தை செந்தில்நாதன் கொடுத்துள்ளார். 

இந்நிலையில் மாராக்காள் அந்த நிலத்துக்கான பவர் வாங்கி விட்டு அதன்பிறகு செந்தில்நாதனுக்கு தெரியாமல் பவரை ரத்து செய்துள்ளார். இதுகுறித்து அறிந்ததும் செந்தில்நாதன், மாராக்காளிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டுள்ளார். ஆனால், மாராக்காள் அவர் பணத்தை திருப்பி தர மறுத்துள்ளார். 

இதையடுத்து மாராக்காள் மற்றும் அவருடைய மகன்களாக செல்வராஜ் (36), பழனிசாமி(35) ஆகியோர் சேர்ந்து செந்தில்நாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

இதுதொடர்பாக செந்தில்நாதன் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் மாராக்காள் மற்றும் அவரது இரு மகன்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், செல்வராஜை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...