காது கேளாதோர், வாய் பேச முடியாதவர்களுக்கு அரசுப் பணி வழங்கக் கோரி மனு

கோவை, நவம்பர் 27

காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப அரசுப் பணி வழங்கக்கோரி கோவை மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



அம்மனுவில், ''காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்கள் கோவையில் ஏராளமானோர் உள்ளனர். வறுமையின் காரணமாக பலர் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் 10-ஆம் வகுப்பு வரை பயின்று இடை நின்றுள்ளனர். இதன் பின்பு சரியான வேலை வாய்ப்பு கிடைக்காமல் அன்றாட வாழ்க்கையைத் தொடர்வதற்கு சிரமப்படுவதால் அடிப்படைத் தேவைகளுக்கு வழி செய்யும் வகையில் அரசுத் துறையில் வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...