நீதிமன்றம் உத்தரவிட்டும் கைதியை விடுதலை செய்ய மறுப்பு : சிறை நிர்வாகம் மீது உறவினர்கள் புகார்

கோவை, டிசம்பர் 21

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கோவை குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளி ஜப்ருவை சிறை நிர்வாகம் விடுதலை செய்ய மறுப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜப்ரு என்கிற சையத் ஜாபர் அகமது, கடந்த 2009-ம் ஆண்டு அவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், மதுரை மாவட்டத்தில் ஜெயபிரகாஷ் என்பவர் கொலை வழக்கில் ஜப்ரு ஆயுள் தண்டனை பெற்று கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், ஜப்ருவை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது சகோதரி பவிதா சுல்தானா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். 

அதில், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், அவரை விடுதலை செய்ய சிறை நிர்வாகம் மறுப்பதாக அவரது வழக்கறிஞர் பா.பா.மோகன் தெரிவித்தார். ஜப்ருவை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டுமெனவும், இல்லையெனில் நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...