கோவில்பாளையத்தில் கே.எம்.சி.எச் மருத்துவமனையின் புதிய கிளை துவக்கம்

கோவில்பாளையம் பகுதியில் கே.எம்.சி.எச் மருத்துவமனையின் புதிய கிளையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.

கோவை: கோவில்பாளையம் பகுதியில் கே.எம்.சி.எச் மருத்துவமனையின் புதிய கிளையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.

கோவையில் பிரபல மருத்துவமனையான கே.எம்.சி.எச் தனது புதிய கிளையை சத்தி சாலையில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் நிறுவியுள்ளது. அம்மருத்துவமனையானது 100 படுக்கை வசதிகள், 24 மணி நேர விபத்து மற்றும் அவரச சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், எலும்பு முறிவு மருத்துவம், பொதுநல மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இருதய நல மருத்துவம், மூளை மற்றும் நரம்பியல் மருத்துவம், மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகிய மருத்துவ பிரிவுகளை கொண்டுள்ளது.

புதிய மருத்துவமனையை இன்று காலை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கே.எம்.சி.எச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். நல்ல பழனிசாமி, டாக்டர். தவமணி பழனிசாமி, எம்.எல்.ஏ-க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ், அம்மன் கே.அர்ஜுணன், ஏ.சண்முகம் மற்றும் ஆர்.கனகராஜ் ஆகியோர் பங்கேறனர்.

Newsletter

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...