வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

கோவை இருகூர் பகுதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் நகை மற்றும் ரூ. 25,000 ரொக்கம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

கோவை: கோவை இருகூர் பகுதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் நகை மற்றும் ரூ. 25,000 ரொக்கம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

இருகூரில் உள்ள பழனிமலை தேவர் வீதியில் வசித்து வருபவர் தனபாலின் மகன் தியாகராஜன் (29). இவர் கடந்த 8ம் தேதி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், இன்று காலை இருகூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்த அவர் கதவு உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது 3 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், தகவலறிந்து வந்த போலீசார் தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கோவையில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் மற்றும் சங்கிலி பறிப்பு குற்றங்கள் நடைபெறுவதால் கோவை மாநகரில் போலீசார் வாகன தணிக்கை மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...