கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் சர்க்கார் சாமக்குளம், கோவில்பாளையம் உள்ளிட்ட 9 பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
Coimbatore: கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
இந்த பராமரிப்பு பணிகளின் காரணமாக சர்க்கார் சாமக்குளம், கோவில்பாளையம், குறும்பபாளையம், மாணிக்கம்பாளையம், அகரகார சாமக்குளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கள்ளிப்பாளையம், மொண்டிக்காளிபுதூர் ஆகிய 9 பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பராமரிப்பு பணிகளின் காரணமாக சர்க்கார் சாமக்குளம், கோவில்பாளையம், குறும்பபாளையம், மாணிக்கம்பாளையம், அகரகார சாமக்குளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கள்ளிப்பாளையம், மொண்டிக்காளிபுதூர் ஆகிய 9 பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.