கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீது தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 54 பேர் குண்டர் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை: கோவை மாநகரில் கடந்த ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9, 2026 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீது தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டம், 1982-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
இதில், 54 பேர் குண்டர் சட்டபிரிவின் கீழும், 44 பேர் போதைப்பொருள் குற்றவாளிகளாகவும், 4 பேர் சைபர் குற்றவாளிகளாகவும், 7 பேர் பாலியல் குற்றவாளிகளாகவும், 8 பேர் கள்ளச் சந்தைக்காரர்களாகவும் வகைப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.
2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரையிலான காலகட்டத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் மீது, தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டம், 1982 (தமிழ்நாடு சட்டம் 14/1982)-ன் கீழ் தடுப்புக் காவல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தேர்வித்துள்ளது.
இதில், 54 பேர் குண்டர் சட்டபிரிவின் கீழும், 44 பேர் போதைப்பொருள் குற்றவாளிகளாகவும், 4 பேர் சைபர் குற்றவாளிகளாகவும், 7 பேர் பாலியல் குற்றவாளிகளாகவும், 8 பேர் கள்ளச் சந்தைக்காரர்களாகவும் வகைப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.
2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரையிலான காலகட்டத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் மீது, தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டம், 1982 (தமிழ்நாடு சட்டம் 14/1982)-ன் கீழ் தடுப்புக் காவல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தேர்வித்துள்ளது.