உதகையில் நூற்றாண்டை கடந்த குதிரை பந்தயம் நடப்பதில் சிக்கல்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நடைபெற இருந்த புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் குதிரை பந்தய ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நடைபெற இருந்த புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் குதிரை பந்தய ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

உதகையில் கோடை சீசனில் துவங்கும் குதிரை பந்தயமானது தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ல் தொடங்கும். இதில், பெங்களூரு, மைசூரு, சென்னை, ஐதராபாத் போன்ற இடங்களிலிருந்து சுமார் 600 குதிரைகளும், 20 பயிற்சியாளர்களும், 50 க்கும் மேற்பட்ட ஜாக்கிகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பிற ஊழியர்கள் பங்கேற்பது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான 132-ம் ஆண்டு குதிரை பந்தயம் நடத்துவதற்கான ஓடுதளம், குதிரைகளுக்கான குடில்கள், ஊழியர்கள் தங்குவதற்கான இடங்கள் ஆகியவை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், சங்க உட் பிரச்சனைகளால் ஏப்ரல் 14ல் துவங்கும் குதிரை பந்தயத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உதகையில் உள்ள குதிரை பந்தய ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த குதிரை பந்தயம் தள்ளிப்போவதால் உள்ளுர் மக்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.



Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...