கோவைச் சேர்ந்த மாணவர் மேற்கு இந்திய தீவில் உயிரிழப்பு

கோவை: மேற்கு இந்திய தீவில் மருத்துவம் பயின்று வந்த அன்னூரை சேர்ந்த மாணவர் உட்பட மூவர் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கோவை: மேற்கு இந்திய தீவில் மருத்துவம் பயின்று வந்த அன்னூரை சேர்ந்த மாணவர் உட்பட மூவர் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் புவன கங்காதரன். இவர் மேற்கு இந்திய தீவில் செயின்ட் லூயிஸ் நகரில் பார்டன் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று புவன கங்காதரன் அவரது நண்பர்களான பெங்களூரை சேர்ந்த இந்துமதி மற்றும் சேலத்தை சேர்ந்த பூபதி ஆகியோருடன் அந்நகரில் உள்ள கடற்கரைக்கு சென்றார்.

அங்கு கடற்கரை ஒட்டியுள்ள பாறை மீது ஏறி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது வேகமாக வந்த கடல் அலை மூவரையும் இழுத்துச் சென்றது. இதில் மூவரும் உயிரிழந்தனர்.

அன்னூரில் உள்ள புவன கங்காதரன் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், அவரது உடல் இந்தியா கொண்டுவராமல் அங்கேயே வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய தூதரகம் மூலம் தங்களது மகனின் உடலை விரைந்து சொந்த ஊருக்கு கொண்டுவர இந்திய அரசும், தமிழக அரசும் உதவ வேண்டும் என அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...