வீடு கட்டித் தரக்கோரி 16 ஆண்டுகளாக தொடர்ந்து மனு அளித்து வரும் மக்கள்

நீலகிரி: கனமழையால் வீடுகளை இழந்து 16 ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டித் தர வலியுறுத்தி நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் மனு கொடுத்தனர்.

நீலகிரி: கனமழையால் வீடுகளை இழந்து 16 ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டித் தர வலியுறுத்தி நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் மனு கொடுத்தனர்.

நீலகிரி மாவட்டம் உபதலை ஊராட்சிக்குட்பட்ட பழத்தோட்டம் பகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு பெய்த மழையில் சுமார் 10 வீடுகள் சேதமடைந்ததையடுத்து அவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இதனையடுத்து, அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், முகாமில் இருந்தவர்கள் வாடகை வீடுகளுக்கு சென்றுள்ளனர்.



மாற்று இடம் வழங்குவதாகக் கூறி 16 ஆண்டுகளாகியும், இதுவரை வழங்காததால் மாவட்ட ஆட்சியரிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பலமுறை அலைந்து மனு அளித்துள்ளனர். இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கத நிலையில், இன்று மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் மனு ஒன்றை அளித்தனர். அப்போது, தங்களது கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில், நியாய விலை அட்டைகளை திருப்பிக் கொடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...