கடனை ரத்து செய்ய வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்

திருப்பூர்: விசைத்தறி தொழிலுக்கு வாங்கிய வங்கிக் கடனை ரத்து செய்ய வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: விசைத்தறி தொழிலுக்கு வாங்கிய வங்கிக் கடனை ரத்து செய்ய வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், காரணம்பேட்டை, அவினாசி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனர். 

இந்நிலையில், ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்கும் கூலி விசைத்தறிகளை நஷ்டத்தை அடைய செய்துள்ளதாகவும், கூலி உயர்வை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் சரியான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் விசைத்தறியாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 



மேலும், அரசின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைகளும் விசைத்தறி தொழிலை நலிந்து போக செய்ததாக விசைத்தறியாளர்கள் கூறுகின்றனர். இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் வங்கியில் பெற்ற கடனை ரத்து செய்ய வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...