மவுல்டிங், கோர் பொறியாளர்களுக்கு வெளிநாட்டில் பணிபுரியும் வாய்ப்பு

கோவை : பவுண்டரி துறையில் சிறந்து விளங்கும் மவுல்டிங் ஸிப்ட் பொறியாளர்களுக்கு ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

கோவை : பவுண்டரி துறையில் சிறந்து விளங்கும் மவுல்டிங் ஸிப்ட் பொறியாளர்களுக்கு ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. 

22 முதல் 27 வயதிற்குள் பவுண்டரி துறையில் டிப்ளமோ பவுண்டரி டெக்மெக்கானிக்கல் தேர்ச்சியுடன் 2 வருடங்களுக்கு மேல் மவுல்டிங் துறையில் பவுண்டரி இயந்திரத்தில் பணி அனுபவம் பெற்ற மவுல்டிங் ஸிப்ட் பொறியாளர்கள் ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்திற்கு தேவைப்படுகிறார்கள் இதேபோல, கோர் துறையில் பவுண்டரி இயந்திரத்தில் பணி அனுபவம் பெற்ற கோர் ஸாப் பொறியாளர்கள் மற்றும் டிப்ளமோ தொழில்நுட்ப பிரிவு/ மெக்கானிக்கல் அல்லது அறிவியல்/ வர்த்தகம் பட்டப்படிப்புடன் பவுண்ட்ரி துறையில் பணி அனுபவம் பெற்ற இளநிலை கொள்முதல் அதிகாரிகள் தேவைப்படுகின்றனர். 

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ. 80,000 மாத ஊதியத்துடன், இலவச இருப்பிடம், விமான பயணச்சீட்டு, உடல்நல காப்பீடு, 30 நாட்கள் வருடாந்திர விடுப்பு மற்றும் ஓமன்நாட்டின் சட்டதிட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும். தகுதியுடையவர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் அளவு புகைப்படத்தை omceq80@ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

மேலும், விபரங்களுக்கு [email protected] என்ற வலைதளத்திலும், 044-22505886/22500417.22500417/8220634389 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...