முக்தியடைந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு கோவையில் அஞ்சலி

கோவை : மறைந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு கோவையில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் இரங்கல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கோவை : மறைந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு கோவையில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் இரங்கல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 



காஞ்சி சங்கராச்சாரியார் என்று எல்லோராலும் போற்றி வணங்கப்படும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல்நலக்குறைவால் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு கோவை கிக்கானி பள்ளியின் கலையரங்கில் இரங்கல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி, மாவட்டத்தில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் சார்பில் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, ஜெயேந்திர சுவாமிகளின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், இதன் ஒருபகுதியாக நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.



இந்த நிகழ்ச்சியில் பேரூர் ஆதினத்தின் இளைய பண்டிட் மருதாச்சல அடிகளார் பேசுகையில், "இவரது தலைமையில் பல்வேறு கோவில்கள் புனரமைக்கப்பட்டது. ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் இரங்கல் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சி, சீயரின் வாழ்வில் பல்வேறு நிகழ்வுகளைச் சித்தரிக்கும் விதமாக விளங்கியது," என்றார். 

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...