காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி கோவை வழக்கறிஞர்கள் சார்பில் போராட்டம்

கோவை: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராகவும் கோவை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஊர்வலம் மற்றும் போராட்டம் நடைபெற்றது.

கோவை: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராகவும் கோவை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஊர்வலம் மற்றும் போராட்டம் நடைபெற்றது. 



தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல, ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வேண்டும், நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் போராட்டங்களில் முழக்கங்களாக எழுந்துள்ளது. இதன் ஒருபகுதியாக, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் வெளியே, வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும், நியூட்ரினோ திட்டத்தை கைவிட மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் போராட்டத்தின் போது அவர்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தை சுற்றி ஊர்வலமாகச் சென்று, பின்னர் மீண்டும் நீதிமன்றத்திற்குள் சென்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...