இளைஞரைக் கொலை செய்த வழக்கில் இருவருக்கு இரட்டை ஆயுள்

கோவை : கஞ்சா தகராறில் இளைஞரைக் கொலை செய்த வழக்கில் இருவருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை : கஞ்சா தகராறில் இளைஞரைக் கொலை செய்த வழக்கில் இருவருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2005-ம் கோவை கணபதியைச் சேர்ந்த பெர்னாண்டஸ் என்பவர் காணாமல் போனார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், 2013-ம் ஆண்டு சவுந்தரராஜன், சிவவிஷ்ணு ஆகிய இருவர் குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது, அவர்களிடம் நடத்திய விசாரணையில், 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெர்னாண்டஸை, கஞ்சா விற்பனையின் போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்தது. இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக சரவணம்பட்டி போலீசார் மாற்றினர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்று விசாரணைக்கு வந்த போது, சவுந்தரராஜன், சிவவிஷ்னு ஆகிய இருவருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 3,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...